இந்தியப்பயணம் எச்சரிக்கை
இன்று காலை இந்த செய்தியை படித்துவிட்டு காலையில் இருந்து கோபத்துடன் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.ஜெர்மனியில் இருந்து மகாபலிபுரம் சுற்றுலா வந்த பெண்ணை மூன்று பேர் பலாத்காரம் செய்துள்ளார்கள்.[ பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் தாய்நாடு செல்வதற்காக பயணசீட்டு முன்பதிவு செய்ததாகவும் அவர் தாய்நாடு சென்றால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால், குற்றவாளியை பிடிக்க ஒத்துழைப்பு தரும் வகையில் சில நாட்கள் தங்கியிருக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.ஆனால், தான் கடும் மன உளைச்சலில் தவிப்பதாகவும் எனவே உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என விரும்புவதாகவும் […]