நான் வந்துட்டேன்னு சொல்லு..
சென்ற மாத கடைசியில் ஜெயமோகன் தளத்திற்கு எழுதிய கடிதத்தில் இப்படிக்கு என்று எனது பெயரையும், இந்த இணையதள முகவரியையும் கொடுத்திருந்தேன். அங்கிருந்து யாராவது வந்து பார்ப்பார்கள் என்ற சில்லறை புத்திதான். இந்த இணையத்தளம் ஆரம்பித்து ஐந்து மாதங்களாக இந்த தளத்தின் வருகையாளர்கள் எண்ணிக்கை ஒரு நாளுக்கு மூன்று தான். மூன்றும் நான் தான். என் மொபைலில், என் மடிக்கணினியில் அப்புறம் என் அலுவலக கணினியில் பார்ப்பேன். ஆனால் அந்த கடிதம் அவரது இணையதளத்தில் பிரசுரமான அன்று இருநூற்று […]